தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் பாராட்டு

செய்திகள் / தமிழ்நாடு

Published: Thursday, July 27 2023, 12:33:27

தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்ஐஆர்எஃப்-ல் முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தில் உயர்கல்விச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக தங்களின் சிறப்பான அனுபவங்களை அந்நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டன.