வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு-ஈபிஎஸ் இரங்கல்

செய்திகள் / தமிழ்நாடு

Published: Wednesday, July 26 2023, 11:09:00

சிவகாசி அருகே வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டுள்ளார். அவர்களது ஆன்மா இரைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என அவர் கூறியுள்ளார். இவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன் இதுபோன்ற விபத்துகள் இனி ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.