கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் பயங்கர விபத்து

செய்திகள் / விளையாட்டு

Published: Friday, December 30 2022, 12:00:21


கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் பயங்கர விபத்துக்குள்ளானது.


இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு  இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்