ரொனால்டோவிற்கு ரூ. 50 லட்சம் அபராதம்

செய்திகள் / விளையாட்டு

Published: Thursday, November 24 2022, 20:07:48

ரசிகரிகரின் செல்போனை தட்டிவிட்டதற்காக ரொனால்டோவிற்கு  50  லட்சம்  ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.


22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரலில் ரெனால்டோ, ரசிகர் ஒருவரின் கையில் வைக்கப்பட்டிருந்த செல்போனை தட்டிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ரெனால்டோவிற்கு 50லட்சம் ரூபாய் அபராதமும், இரண்டு கிளப் ஆட்டத்தில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.