திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அனுமதி

செய்திகள் / சற்றுமுன்

Published: Thursday, November 18 2021, 12:28:53


திருவண்ணாமலை: 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 20,000 பக்தர்களுக்கு அனுமதி .

தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 20,000 பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இன்றும்,நாளையும், வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களையும் மற்றும் உள்ளூர் பக்தர்கள் 5,000 பேரையும் அனுமதிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.