பஞ்சாப் தர்ன் மாவட்டத்தில் இந்திய வான்வெளியை எல்லையை மீறிய பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

செய்திகள் / உலகம்

Published: Saturday, June 24 2023, 10:41:07

பஞ்சாப்  தர்ன் மாவட்டத்தில் இந்திய வான்வெளியை எல்லையை  மீறிய பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை  பாதுகாப்பு படையினர்  சுட்டு வீழ்த்தினர்.


பஞ்சாப்  தர்ன் மாவட்டத்தின் லக்கானா கிராமத்தில் இந்திய வான்வெளியை எல்லையை  மீறிய பாகிஸ்தானின் 300 RTK ரக அளில்லா விமானம் பறந்ததை  அடுத்து பாதுகாப்பு படையினர்  இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். இந்த அளில்லா விமானம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.