கிரிப்டோ கரன்சி பிரச்சனை மிகவும் தீவிரமானது – ரிசர்வ் வங்கி ஆளுநர்

செய்திகள் / வர்த்தகம்

Published: Wednesday, November 17 2021, 11:58:27


கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயன் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் தீவிரமான பிரச்சனை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். 

வங்கி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனாவுக்கு பிரகான பொருளாதார மீட்சிக்கு தனியார் முதலீடு மிகவும் அவசியம் என தெரிவித்தார். கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயன் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் தீவிரமான பிரச்சனை என தெரிவித்த அவர், இதனை விரிவாக விசாரித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்